இடுகைகள்

மழை கால வெள்ள பாதுக்காப்பு

படம்
  மழை கால வெள்ள பாதுக்காப்பு மழை வெள்ளம் என்பது கனமழையின் காரணமாக அல்லது நீர்நிலைகளில் இருந்து நீர் வழிந்து நிலப்பகுதிகளை மூழ்கடிக்கும் ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். இது போக்குவரத்து, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்தில், மும்பை மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகள் வரலாறு காணாத மழையால் வெள்ளத்தில் சிக்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

அக்னி-5

படம்
  அக்னி-5 அக்னி-5  ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும்  அணு ஆயுத  எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும். இந்த ஏவுகணை 19 ஏப்ரல் 2012 மற்றும் 15 செப்டம்பர் 2013 அன்றும் ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது . மழைக்காலம் நண்பா குடை வாங்குவீர் அமேசான்னில் தரமான குடை ரூபாய் 349 மட்டுமே /- வாங்குவதற்கு link ஐ click செய்யவும் https://amzn.to/47EwARq அக்னி -5 இன் வல்லமை : அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில்  சீனாவின்   ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில்   பெய்ஜிங் ,   சாங்காய்   சீன நகரங்கள் உள்ளன.  ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன. அக்னி -5 இன் சிறப்பம்சங்கள்...

வெறிநாய்க்கடி நோய்

படம்
வெறிநாய்க்கடி நோய்  அல்லது  ரேபீஸ் நோய்   வெறிநாய்க்கடி நோய்  அல்லது  ரேபீஸ் நோய்  ( Rabies ) என்பது  மனிதர் ,  விலங்குகளில்  இறப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான  நோய்க்காரணிகளுள்  ஒன்றான ரேபீஸ்  தீநுண்மத்தால்  ( rabies virus ),  இளஞ்சூட்டுக் குருதியுடைய  விலங்குகளில் ஏற்படும்  மூளையழற்சி   நோய்  ஆகும்  பாதிக்கப்பட்ட நாய் மற்றும் விலங்குகளின் கடியால் பரவும் ஒரு  தொற்றுநோய்  ஆகும்.   வெறிநாயின் அடையாளம்: ரேபீஸ் கிருமிகளால் தாக்கப்பட்ட நாய் காரணமின்றிக் குரைக்கும். அது ஊளையிடுவது போலிருக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும். தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு அதிகமாக வெளியே தள்ளி இருக்கும். எந்நேரமும் எச்சில்  ஒழுகிக்கொண்டிருக்கும். ரேபீஸ் வந்த நாய் 10 நாட்களுக்குள் இறந்துவிடும். இதற்கு நேர்மாறாகவும் சில வெறிநாய்கள் இருப்பதுண்டு. வீட்டில் அல்லது தெருவில் ஏதாவது ஒரு மூலையில் தனிமையாக, மிகவும் அமைதியாக இருக்கும். Woofy Dog Mou...