அக்னி-5 அக்னி-5 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கி.மீ. தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும். இந்த ஏவுகணை 19 ஏப்ரல் 2012 மற்றும் 15 செப்டம்பர் 2013 அன்றும் ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது . மழைக்காலம் நண்பா குடை வாங்குவீர் அமேசான்னில் தரமான குடை ரூபாய் 349 மட்டுமே /- வாங்குவதற்கு link ஐ click செய்யவும் https://amzn.to/47EwARq அக்னி -5 இன் வல்லமை : அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில் பெய்ஜிங் , சாங்காய் சீன நகரங்கள் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன. அக்னி -5 இன் சிறப்பம்சங்கள்...